"இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி"
வரலாறு எனது வழிகாட்டி"
"எமது மக்கள்மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,
அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின்
சுதந்திரத்தையும் , பாதுகாப்பையும் நிலைநாட்டும்வரை
நாம்ஆயுதம் ஏந்திபோராடுவதைக்கைவிடமாட்டோம் "
அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின்
சுதந்திரத்தையும் , பாதுகாப்பையும் நிலைநாட்டும்வரை
நாம்ஆயுதம் ஏந்திபோராடுவதைக்கைவிடமாட்டோம் "
"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,
ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை
வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு"
ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை
வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு"
"நாம் ஒரு சத்திய லட்சியத்தால் பற்றுதலால்
உறுதிகொண்ட மக்களாக ஒன்றுதிரண்டு நின்றால்
எந்தவொரு சக்தியாலும் எம்மை
அசைக்கவோ அழிக்கவோ முடியாது"
உறுதிகொண்ட மக்களாக ஒன்றுதிரண்டு நின்றால்
எந்தவொரு சக்தியாலும் எம்மை
அசைக்கவோ அழிக்கவோ முடியாது"
"இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்குவரை
சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருப்பார்கள்.
விடுதலைப்போரும் இருக்கத்தான் செய்யும்.
இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி"
சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருப்பார்கள்.
விடுதலைப்போரும் இருக்கத்தான் செய்யும்.
இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி"
"எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும்,
பாதுகாப்பாகவும் வாழவேண்டும்.
இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின்
நாம் போராடியே ஆகவேண்டும்"
பாதுகாப்பாகவும் வாழவேண்டும்.
இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின்
நாம் போராடியே ஆகவேண்டும்"
"விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் போராட்டம். பரந்துபட்ட வெகுசனங்கள் ஒன்றுதிரண்டு, ஒரு ஜக்கிய தேசமாக எழுச்சிகொண்டு போராட்டத்தில் பங்களித்தால்தான். எமக்கு வெற்றி நிச்சயம்"
"ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்,
ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம், எமது கௌரவம்"
"எமது தாய் நாடு விடுதலை பெறவேண்டும், எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும்,
ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம், எமது கௌரவம்"
"எமது தாய் நாடு விடுதலை பெறவேண்டும், எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும்,
எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும்,
இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும்;
இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும்"
"தமிழ் மக்கள் அனைவரும் ஒரே இனம் என்ற
தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில்
பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்"
தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில்
பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்"
"சான்றோரை போற்றுவதும், கற்றோரை
கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு ,
எமது சீரிய பண்பாடு"
கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு ,
எமது சீரிய பண்பாடு"
"நாம் தமிழீழப்பெண் சமூகத்தின் மத்தியில்
ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது"
ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது"
"மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை .
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்"
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்"
"மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால்
இருக்கும் வரை எந்தப்புதிய சவாலையும்
நாம் சந்திக்கத்தயார்"
இருக்கும் வரை எந்தப்புதிய சவாலையும்
நாம் சந்திக்கத்தயார்"
"சிங்களப்பேரினவாதமானது தமிழினத்தின்
தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான
வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை"
தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான
வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை"
"நான் பெரிது, நீ பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்"
நாடு பெரிதென்று வாழுங்கள்"
"ஒரு விடுதலை வீரனின் சாவு
ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல,
அந்தச்சாவு ஒரு சரித்திர நிகழ்வு,
ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும்
அற்புதமான நிகழ்வு"
ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல,
அந்தச்சாவு ஒரு சரித்திர நிகழ்வு,
ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும்
அற்புதமான நிகழ்வு"
"உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை ,
அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை"
அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை"
"ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராக
போராட வேண்டும்,
அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக்கட்ட
முன்வரவேண்டும்"
போராட வேண்டும்,
அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக்கட்ட
முன்வரவேண்டும்"
"விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக,
உயிர்மூச்சாக இயங்குகின்றது. இந்த வரலாற்றை இயக்கும்
மகத்தான சக்தியும் அதுவே"
உயிர்மூச்சாக இயங்குகின்றது. இந்த வரலாற்றை இயக்கும்
மகத்தான சக்தியும் அதுவே"
"சுதந்திரத்தை நாம் வென்றெடுக்காது போனால்
அடிமையாக வாழவேண்டும்,
தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும்,
படிப்படியாக அழிந்து போகவேண்டும்.
ஆகவே சுதந்திரப்போராட்டத்தைத்தவிர
தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும்,
படிப்படியாக அழிந்து போகவேண்டும்.
ஆகவே சுதந்திரப்போராட்டத்தைத்தவிர
எமக்கு வேறு வழி ஏதுமில்லை"
"இரத்தம்சிந்தி, வியர்வைசிந்தி, கண்ணீர்சிந்தி
தாங்கொணா துன்பத்தின் பரிசாக
பெறுவது தான் சுதந்திரம்"
பெறுவது தான் சுதந்திரம்"
"எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று ,
மக்களுக்குப்புறம்பாக நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை.
அது நடைமுறைச்சாத்தியமான காரியமுமல்ல"
மக்களுக்குப்புறம்பாக நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை.
அது நடைமுறைச்சாத்தியமான காரியமுமல்ல"
"தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு
அத்திவாரமிட்டவர்கள் நாம் . தமிழனின்
வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக
உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர விடுதலைச்சக்தியாக
விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது"
வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக
உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர விடுதலைச்சக்தியாக
விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது"
"உலகத்தின் எந்தவொரு நாடும் இரத்தம் சிந்தாமலும்
தியாகங்கள் புரியாமலும் சுதந்திரம் பெற்றதில்லை"
தியாகங்கள் புரியாமலும் சுதந்திரம் பெற்றதில்லை"
"இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட
மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது"
மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது"
"எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்"
"மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,
அவர்களது துன்ப துயரங்களைப்போக்குதற்கு
திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை"
அவர்களது துன்ப துயரங்களைப்போக்குதற்கு
திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை"
"விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி"
"விடுதலைப்போராட்டம் என்பது
இரத்தம் சிந்தும் புரட்சிகரஅரசியற்பாதை"
"எமது போராட்டத்தின் வலிமை
எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது"
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது"
"கப்டன் மில்லருடன் கரும்புலிகள் சகாப்தம் ஆரம்பமாகியது;
என்றுமே உலகம் கண்டிராத, எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாக
படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது"
"மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே
மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது"
"சுதந்திரம் இல்லாமல் மனித
வாழ்வில் அர்த்தமே இல்லை"
வாழ்வில் அர்த்தமே இல்லை"
நீதியும், சத்தியமும் தமிழர் பக்கமாகவே நிற்கின்றன.
தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான
தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான
உரிமைகளேயன்றி வேறொன்றுமல்ல.
அரசியல் தர்மம் தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கிறது"
அரசியல் தர்மம் தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கிறது"
"நாம் இனத்துவேசிகள் அல்லர்,
போர்வெறிகொண்ட வன்முறையாளர்கள் அல்லர்
நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ ,
விரோதிகளாகவோ கருதவில்லை"
"சத்தியத்திற்காக சாகத்துணிந்து விட்டால்
ஒரு சாதாரண மனிதப்பிறவியும்
சரித்திரத்தைப்படைக்க முடியும்"
ஒரு சாதாரண மனிதப்பிறவியும்
சரித்திரத்தைப்படைக்க முடியும்"
"விடுதலைப்போராட்டம் என்பது
இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்"
அழித்து விடுவதையே இலட்சியமாகக் கொண்டவன்"
அழிக்க முயல்கிறான். மனிதனை மனிதன்
சுரண்டி வாழ்கிறான். அன்றுதொட்டு இன்றுவரை
மனிதனே மனிதனின் முதன்மையான
எதிரியாக விளங்கி வருகிறான்"
"நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை,
துரோகம் இழைக்கவும் இல்லை.
"மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்,
சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணிலே
ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு
சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணிலே
ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு
"நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம்
சமாதிக் கற்களும் விடுதலையையே
சமாதிக் கற்களும் விடுதலையையே
குறியீடு செய்து நிற்கின்றன"
"மாவீரர் துயிலும் இல்லங்களை அழிக்கும் செயலானது
பாரதூரமான பயங்கரவாதச்செயலாகும்.
தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த
தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த
அவச்செயலுக்கு சிங்கள பேரினவாத அரசே பொறுப்பேற்க வேண்டும்"
"இறந்து போனோரின் அமைதியைக் கெடுப்பவர்கள்
இறவாதோருக்கு நிம்மதியைக் கொடுப்பார்களென
நான் கருதவில்லை"
"பயிற்சி, தந்திரம், துணிவு.
இந்த மூன்றும் ஒரு படையணிக்கு
அமையப்பெறுமாயின் வெற்றி நிச்சயம்"
"இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப, வரலாற்று
ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள்
புதுமையான , புரட்சிகரமான படைப்புக்களை
புதுமையான , புரட்சிகரமான படைப்புக்களை
உருவாக்க வேண்டும்"
"உலகில் மனித உரிமைகள், மனித குலத்திற்கு
எதிரான குற்றங்கள் நிகழ்ந்த போது தலையிட்டும்,
குரலெழுப்பியும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம்
ஈழத்தமிழரின் பேரவலத்தைக்கண்டும்
மெளனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது"
குரலெழுப்பியும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம்
ஈழத்தமிழரின் பேரவலத்தைக்கண்டும்
மெளனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது"
உலகத்தின் புருவத்தை உயர்த்தவில்லை என்பது
ஒருபுறம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது"
எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு,
இந்த உரிமையின் அடிப்படையில் நாமே
இந்த உரிமையின் அடிப்படையில் நாமே
"எமது விடுதலைப்போராட்டத்தின்பளுவை
அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம்
விரும்பவில்லை . எமது கடினஉழைப்பின்
பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்"
"நாம் துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது"
"கல்வியே எங்கள் மூலதனம்"
"எந்தவித இடர்களும் எமக்கு புதியவையும் அல்ல,
பெரியவையும் அல்ல"
போராட்டத்தின் எதார்த்தநிலையை
புறநிலை உண்மைகளை
மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன்
மக்களிடையே கருத்துக்களைக்கட்டி வளர்ப்பதில்
மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்"
"ஒரு விடுதலைப்போராட்டத்தை முன்னேற்றப்பாதையில்
இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும்
பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது"
அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம்
விரும்பவில்லை . எமது கடினஉழைப்பின்
பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்"
"நாம் துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது"
"கல்வியே எங்கள் மூலதனம்"
"எந்தவித இடர்களும் எமக்கு புதியவையும் அல்ல,
பெரியவையும் அல்ல"
போராட்டத்தின் எதார்த்தநிலையை
புறநிலை உண்மைகளை
மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன்
மக்களிடையே கருத்துக்களைக்கட்டி வளர்ப்பதில்
மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்"
"ஒரு விடுதலைப்போராட்டத்தை முன்னேற்றப்பாதையில்
இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும்
பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது"
"விடுதலை என்பது ஒரு தேசியக்கடன். இதில் ஒவ்வொருவரின்
பங்களிப்பும் உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தை முழுத்தேசிய இனமும் பகிர்ந்துகொள்ளவேண்டும்"
"நாடு நமக்குப் பெரிதானால்
நாம் எல்லோரும் அதற்குச்சிறியவர்களே"
"எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க
நாட்டின் வாழ்வே பெரியது"
"எமது தாயக மண்ணில், வரலாற்றுரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில் நாம் நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள்;
இதுவே எமது தேசத்தின் அபிலாசை"
"கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள்,
எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்,
எதிரியின் படைபலத்தை மனப்பலத்தால்
உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்"
"எமது சொந்தப்பலத்தில் நாம் வேரூன்றி
நிலையாக நிற்பதால் மற்றவர்களின்
அழுத்தங்களுக்கு பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது"
"எமது மொழியும், கலையும், பண்பாடும்
எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை.
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை"
"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் . அவர்களது சாவு,
சாதாரண மரண நிகழ்வு அல்ல,
எமது தேச விடுதலையின் ஆன்மீக
அறைகூவலாகவே மாவீரர்களது மரணம்
திகழ்கின்றது"
"கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள்,
எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்,
எதிரியின் படைபலத்தை மனப்பலத்தால்
உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்"
"எமது சொந்தப்பலத்தில் நாம் வேரூன்றி
நிலையாக நிற்பதால் மற்றவர்களின்
அழுத்தங்களுக்கு பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது"
"எமது மொழியும், கலையும், பண்பாடும்
எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை.
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை"
"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் . அவர்களது சாவு,
சாதாரண மரண நிகழ்வு அல்ல,
எமது தேச விடுதலையின் ஆன்மீக
அறைகூவலாகவே மாவீரர்களது மரணம்
திகழ்கின்றது"
உண்மையான தமிழனுக்கு எமது வணக்கங்கள் !!!
ReplyDeleteஇப்படி ஓர் அற்புதமான வலைப்பதிவை உண்டாக்கிய உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள் !!! உங்கள் சேவை தொடரட்டும் !!! தலைவர் வருகையை எண்ணி காத்திருப்போம் !!!
நன்றிகள் பற்பல...
ReplyDelete